வானளந்த வாமனன்
வானளந்தவனை நினைந்திட வாமனன் அருள் பெருகும்
ஊன்கலந்த உடலில் உள்ளொளி வீசுமே
ஓணத்தில் பிறந்தவனை ஓர்மூவடி கேட்டவனை
கண்முன் விரிந்து ககனமெலாம் நிறைந்தவனை
அன்பால் அரக்கனுக்கு ஆழ்கருணை தந்தவனை
மனதால் துதித்திட மாயமாய் வருவானே
தானளந்த புனிததீர்த்த திருவடி தருவானே
மோனத்தின் தவமாகி மோகம் தீர்ப்பானே!
வானளந்தவனை நினைந்திட வாமனன் அருள் பெருகும்
ஊன்கலந்த உடலில் உள்ளொளி வீசுமே
ஓணத்தில் பிறந்தவனை ஓர்மூவடி கேட்டவனை
கண்முன் விரிந்து ககனமெலாம் நிறைந்தவனை
அன்பால் அரக்கனுக்கு ஆழ்கருணை தந்தவனை
மனதால் துதித்திட மாயமாய் வருவானே
தானளந்த புனிததீர்த்த திருவடி தருவானே
மோனத்தின் தவமாகி மோகம் தீர்ப்பானே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக