தமிழ் கவிதைகள்
சனி, 10 ஜனவரி, 2026
சருகு
...........சருகு
காற்றில் சுழலும் சருகே
....காலத்தின்பசுமைஎங்கே ஏற்றமுடன்இருந்தாயே
....எங்கே விழ துடிக்கின்றாய் மாற்றமிலா மனித வாழ்வின்
மகத்துவம்.இதுதானே
சற்றும் சளைக்காது சுழன்று கரை
சேர்வேனோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக