வெற்றி விரும்புவோரின்
உள் ஆக்க சக்தி நானே
அடக்குபவரின் உள் அடக்க சக்தியும் நானே
மறைக்கவேண்டியதை காக்க
மவுனமாக இருப்பவன் நானே
ஞானிகளின் உள் த த்துவ
ஞானமும் நானே
உயிர்கள் தோன்ற மூலமான
உயர் வித்தும் நானே
நானின்றி உலகில் ஏதுமில்லை
நன்கறிவாய் ஆன்மாவே!
கீதாசாரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக