ஞாயிறு, 23 ஜூன், 2019

புகழ் பழியை சமமாய் கருது

புகழ் பழியை சமமாய் கருது
பகைவனை நண்பனை சமமாக நடத்து.  " நான் செய்கிறேன் " என எண்ணாதே  நீயே
குணங்களை கடந்தவன்ஆவாய்
உலக வாழ்வில் ஈடுபாடு தவிர்
உயர் பக்தியிலே நிலை பெறு நீயே "சத்சித் ஆனந்தம் " எனும்
பரம்பொருளை அடையும்
பேறு பெறுவாய்!
கீதாசாரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக