புகழ் பழியை சமமாய் கருது பகைவனை நண்பனை சமமாக நடத்து. " நான் செய்கிறேன் " என எண்ணாதே நீயே குணங்களை கடந்தவன்ஆவாய் உலக வாழ்வில் ஈடுபாடு தவிர் உயர் பக்தியிலே நிலை பெறு நீயே "சத்சித் ஆனந்தம் " எனும் பரம்பொருளை அடையும் பேறு பெறுவாய்! கீதாசாரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக