ஞாயிறு, 23 ஜூன், 2019

ஆழ்வார் அமுதம்

ஆழ்வார் அமுதம்
பத்தவதாரம் எடுத்தாய்
பித்தனையும் கவர்ந்தாய்
முத்தமிழால் மலர்ந்தாய்
முத்துக்களான பாசுரமானாய்
சித்தம் தெளிய கீதையானாய்
பத்து தலையான் மேல் படுத்தாய்
எத்தனை நாள் நீ காத்திருப்பாய்
உத்தமனாய் நான் உன்னை சரணடைய!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக