ஆழ்வார் அமுதம் பத்தவதாரம் எடுத்தாய் பித்தனையும் கவர்ந்தாய் முத்தமிழால் மலர்ந்தாய் முத்துக்களான பாசுரமானாய் சித்தம் தெளிய கீதையானாய் பத்து தலையான் மேல் படுத்தாய் எத்தனை நாள் நீ காத்திருப்பாய் உத்தமனாய் நான் உன்னை சரணடைய!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக