குருநானக்
என் உள்ளமே பண்பட்ட
நிலம் அதில்
நல் தியானம் எனும் விதை விதைப்பேன்
நற் செயலால் அதை காப்பேன்
நற் பயிராய் தெய்வீகம் விளையும் அதை
என் உடல் எனும் கடைமூலம்
விற்பேன்.என்மக்களுக்கு
அருளை வழங்குவேன்
எனக்கு பேரானந்தம் எனும்
லாபம் கிடைக்கும்
எனவே நான் ஒரு விவசாயி
ஒரு வியாபாரி........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக