செவ்வாய், 16 ஜூன், 2015

ஆதி குருவே தஷிணாமூர்த்தியே!



அறிவுருவே பகவானே அற்புதனே ஆதிகுருவே
  ஆலடியில் அமர்ந்தவனே ஆச்சாரிய சிவனே
பிறப்பறுப்பவனே சனகசனந்த சனாதனசனத்குமார சீடர்களுக்கு
  போதித்த பசுபதியே பிரம்மச்சரிய தூயவனே
நீறணிந்தவனே நிமலனே நான்மறைப் பொருளே
  நன்னெறிகளின் காவலனே நல்தஷிணா மூர்த்தியே
சிறந்த அறிவும்கல்வியும் சீர்பெரும் ஞானமும் அருள்வாய்
  சொற்கடந்த மூர்த்தியே சாந்தரூபனே போற்றி! போற்றி!!


அன்மிக மலர் 16.6.2015 அட்டை படக்கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக