செவ்வாய், 16 ஜூன், 2015

சப்த குரு



உத்தமர் கோயிலில் உள்ளமர்ந்த சப்தகுருவே
  உயர்வான தேவகுரு உணர்ந்தஞானி பிரகஸ்பதி
பித்தனுக்கு உபதேசித்த பாலசுப்ரமண்ய ஞானகுரு
  பாதகர் அசுரர்தம் பரமகுரு சுக்கிராச்சாரி
பத்தவதார விஷ்ணுகுரு வரதராஜர் படைத்தல்
  பிரம்மா பரப்பிரம்மகுரு பார்புகழ் சக்திகுரு
முத்துநகை சவுந்தர்யநாயகி மூலசிவகுரு தஷிணாமூர்த்தி
  முன்வரும் ஏழுகுருவை முன்வணங்கி முக்திபெருவோமே!

அன்மிக மலர் 16.6.2015 அட்டை படக்கவிதை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக