செவ்வாய், 19 மே, 2015

திரிபுர சம்ஹாரம்



நால்வேதம் குதிரைகளாய் நல்மேரு வில்லாக
  நாகசேஷன் நாணாக நற்பாற்கடல் அம்பாரியாக
மலர்மன்னன் மன்மதன் மாபெரும் பாணமாக
  மலரனையான் பிரம்மா மாவீர சாரதியாக
உலாவரும் தேவர்கள் உடன்வரும் பரிவாரமாக
  ஊர்த்தவ அசுரர்குலம் உறைந்து பதுங்கிட
நல்லிரவினில் வென்று நல்சம்ஹாரம் முடித்தாய்
  நற்பெரும் மல்லிகார்ஜீனா நமச்சிவாயமே போற்றி

அன்மிக மலர் 15.5.2015 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக