புதன், 13 மே, 2015

சமர்ப்பணம்



இக் குடும்பத்தின் மூன்று தலைமுறைக்கும்
  தன்னலமின்றி பிரதிபலன் எதிர்பாராது
தன் உடலாலும் உள்ளத்தாலும்
  சேவைசெய்து கடைசிமூச்சுவரை
அன்னபப்பொழிந்து தியாகியாகவாழ்ந்து
  மறைந்தபின்னும் எங்கள் குலதெய்வமாகி விட்ட
திரு. எஸ். எஸ். வாமனன் அவர்களும்
 இக்கவிதைநூல் ஸ்ரீ ஐயப்பன் நூறு சமர்ப்பணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக