இக் குடும்பத்தின் மூன்று தலைமுறைக்கும்
தன்னலமின்றி பிரதிபலன் எதிர்பாராது
தன் உடலாலும் உள்ளத்தாலும்
சேவைசெய்து கடைசிமூச்சுவரை
அன்னபப்பொழிந்து தியாகியாகவாழ்ந்து
மறைந்தபின்னும் எங்கள் குலதெய்வமாகி விட்ட
திரு. எஸ். எஸ். வாமனன் அவர்களும்
இக்கவிதைநூல் ஸ்ரீ ஐயப்பன் நூறு சமர்ப்பணம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக