செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

அங்காளம்மன்



அங்காளம்மன்

             ஆர்பரிக்கும் நாக உடுக்கையும் அழகிய பொற்தாமரையும்
அமிர்த கலசமும் அச்சுறுத்தும் ஆயுதமாய்
                கூர்வாளும் ஈரிறு கரங்களில் தாங்கி
காலொன்று மடக்கி காற்சலங்கை பளீரிட
                நேராக மறுகால நற்சிவன் தலைதாங்க
 நேர்த்தியான ரத்தின நாககீரிடம் சிரமணிய
   பொற்பாவை அங்காளம்மை புனிதமிகு ஆடியில்
 பூவாக மலர்ந்து புவியினைக் காத்திடுவாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக