செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

ஸ்ரீ பஞ்சாயுத பாணி



ஸ்ரீ பஞ்சாயுத பாணி

சுதர்சனம் எனும் சக்கரம் சுழன்றிட
       சங்கம் எனும்பாஞ்ச சன்யம் ஒலிஎழுப்ப
        கதை என்னும் கெளமோதகி கையினில்எழ
                      கட்கம் எனும் நந்தகம் ஒளிவீச
             மோதிடும் மேகமதின் மழையென சரம்பொழியும்
                     மேன்மைமிகு சார்ங்கம் எனும் மேலான வில்நாண்ஏற
                  ஆதிசேடன் குடையாகிவர அழகிய பஞ்சாயுதம் தாங்கி
              அடியவரை காக்கவரும் அருள்மிகு பெருமானே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக