செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

விஷ்ணு ரதம்



விஷ்ணு ரதம்
               விணைதீர்க்கும் விஷ்ணுரதமாகி வைகுண்டமதில்
                   விஷ்ணுவுக்கு தொண்டு விரும்பிச்செய்ய முதன்மையிடம்
               தனைமறந்து கிடந்தும் தானே இருந்தும் நின்றும்
                   தன்னிகரிலா பெருமானைக்காண தனிகருடன் அனுமதி
               வினதை கஸ்யபர் பெற்ற வேகமிகு செல்வன்
                   வளமான ஆவணிபஞ்சமி வளர்பிறையில் பிறந்தவன்
               வானில் பறக்கும் வெண்கழுத்து  கருடனாக உயர்ந்து
                   வானவர்  வணங்கும் பக்ஷிராஜன் வரமருள்கவே!
             
               ஆன்மிகமலர் 18-8-15                     ராதாகவி
                          
                                



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக