திங்கள், 15 ஜனவரி, 2018

அருளிடவருவாயென!

எடுப்பும் தொடுப்பும்
2. அருளிடவருவாயென!

அருளிட வருவாயென அவனியெலாம் தேடுகிறேன்
 அருமைமிகு மானிடப்பிரிவு அன்போடு தந்தாய்
               பொருளும் பொன்னும் பெருகும் சுற்றமும்
                  பொருந்திய உடலும் பேரறிவும் தந்தாய்
               உருண்டு சுழலும் உலகின் இனிமையாவும்
                  உள்ளமும் களித்திட உன்னதமாய் தந்தாய்
               பருகிய இன்பங்கள் பாசமிகு பந்தங்கள்
       பகலவன் முன் பனியென பகற்கனவாய் மாற்றினாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக