திங்கள், 15 ஜனவரி, 2018

இணைந்திட

9. இணைந்திட

இணைந்தட என்னையே இயக்கும் கருவானான்
             இவவுலகு பற்றுநீக்கி இறைவனை நினைக்க வைத்தான்
  பிணைந்த பட்டயத்தில் பிரம்மமாய் குந்தியமர்ந்து
    பாசமெனும் மாயை நீக்கி பாயும்புலி ஏறிவந்து
                 தனையனாய் தாயாய் தந்தையாய் முன்வந்து
       தகுதியிலா எந்தனையும் தளிர்கரத்தால் பற்றிமுன்
                 அணைந்து அன்போடு அழைத்து சென்றான்
           அகிலத்தின் முதற்பொருள் ஹரிஹரசுதனே ஆனந்தமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக