திங்கள், 15 ஜனவரி, 2018

ஏற்றிய தீபங்கள்

8. ஏற்றிய தீபங்கள்

ஏற்றிய தீபங்கள் எங்கிலும் ஒளிவீச
                   ஏகாந்த மூர்த்தியாக என்னுள்ளே வந்து அமர்ந்தான்
         முற்றிய தேங்காயில் முழுநெய் நிரப்பிவிட்டு
        மாலை அணிந்து மனதில் விரதமேற்று
        சிற்றஞ் சிறுகாலை செம்மாலைப் பொழுதும்
            சில்லேன்று நீராடி சிறுகருப்பு ஆடைபூண்டு
            நெற்றியில் சந்தணம் வெண்ணீரும் குங்குமம் பூசி
              நட்போடு கூடிசரண கோஷமிட இணைத்தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக