20. அருளாகி...
அருளாகி ஹரிஹரன் அருமை மகனாகி
அண்டங்கள் யாவையும் அன்பால் ஆள்பவனே
உருவான சாஸ்தாவே உயர்சபரி அமர்ந்தவனே
உயர்ந்து எழுந்த மகிஷியை அழித்தவனே
மருவிலா மாளிகைபுர மஞ்சுமாதா ஆக்கியவனே
மனதில் புகுந்து மயக்கம் தீர்த்தவனே
கருவாகி எந்தன் கவிதையில் வந்தவனே
கலக்கம் நீக்கி கருணையுடன் ஏற்பாயே!
அருளாகி ஹரிஹரன் அருமை மகனாகி
அண்டங்கள் யாவையும் அன்பால் ஆள்பவனே
உருவான சாஸ்தாவே உயர்சபரி அமர்ந்தவனே
உயர்ந்து எழுந்த மகிஷியை அழித்தவனே
மருவிலா மாளிகைபுர மஞ்சுமாதா ஆக்கியவனே
மனதில் புகுந்து மயக்கம் தீர்த்தவனே
கருவாகி எந்தன் கவிதையில் வந்தவனே
கலக்கம் நீக்கி கருணையுடன் ஏற்பாயே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக