16. அறியேன்!
அறியேன் அன்பான அகிலம் முன்வருமா?
அன்பைக் காணாது அன்பை உணர்வேனா
அறிந்த கதைகளை அங்கங்கு மறந்து
ஆதரிக்க மாட்டாயோ அடிக்கடி புலம்பல்
எரிமேலி சாஸ்தாவே ஏனிந்த பாராமுகம்
என்னை ஏற்றபின் ஏனிந்த மனக்குழப்பம்
புரியாத தவிப்பு பூமியில் இவ்வாழ்வு
பொறுத்தது போதும் பூதநாதா வாராயோ?
அறியேன் அன்பான அகிலம் முன்வருமா?
அன்பைக் காணாது அன்பை உணர்வேனா
அறிந்த கதைகளை அங்கங்கு மறந்து
ஆதரிக்க மாட்டாயோ அடிக்கடி புலம்பல்
எரிமேலி சாஸ்தாவே ஏனிந்த பாராமுகம்
என்னை ஏற்றபின் ஏனிந்த மனக்குழப்பம்
புரியாத தவிப்பு பூமியில் இவ்வாழ்வு
பொறுத்தது போதும் பூதநாதா வாராயோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக