வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

தென்திசை குருவே தட்சிணாமூர்த்தி


ஆதி குருவாய் குருந்தமரம் அடி அமர்ந்த குருவே
     ஆறுமுகன் குருவாக அடிபணிந்த குருவே
வேதியர்கள் ஒதுகின்ற வேதத்தின் உருவே
       விளைகின்ற அறிவெலாம் விளக்கிடும் குருவே
சோதியும் உடுக்கையும் சுவடியும் அபயமும்
      சேர்ந்திடும் நான்கையும் செங்கைகள் ஏந்திட
மோதிவரும் கங்கையுடன் மூன்றாம்பிறை சூடியே
       மோனத்தவ தக்ஷிணா மூர்த்தியே வந்தருள்க!
       

                                                                         ராதாகவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக