குதிரை முகம் குளிர் நிலவாகி
ஒளிவீச
கதிராக அலைமகள் அருகமர்ந்திருக்க
மதியாகி மாகலை யாவும் தாமாகி
மகிழ்வோடு அளித்திடும் பரிமுகனே
துதித்திடும் பக்தருக்கு
பலகலையோடு
தூய ஞானம் தந்தருளும் திருமாலே
பதித்தேன என்சிரம் பாதங்களில்
என்றும்
பரிவோடு என்னை பரிபூரணன் ஆக்குவாயே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக