புதன், 25 பிப்ரவரி, 2015

ஸ்ரீ ஹயக்கிரீவர்


குதிரை முகம் குளிர் நிலவாகி ஒளிவீச
   கதிராக அலைமகள் அருகமர்ந்திருக்க
மதியாகி மாகலை யாவும் தாமாகி
   மகிழ்வோடு அளித்திடும் பரிமுகனே
துதித்திடும் பக்தருக்கு பலகலையோடு
   தூய ஞானம் தந்தருளும் திருமாலே
பதித்தேன என்சிரம் பாதங்களில் என்றும்

   பரிவோடு என்னை பரிபூரணன் ஆக்குவாயே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக