புதன், 25 பிப்ரவரி, 2015

நாவுக்கரசி


அணைந்த வீணையை அழகிய விரல் மீட்ட
    அறிவின் ஏடும் ஜபமாலையும் மறுகைஏந்த
துணையாக அன்னம் துள்ளி விளையாட
    துலங்கும் வெண்தாமரையில் வீற்றிருக்கும் சுடரே
இனையிலா கலைகளில் இயங்கிடும் தேவி
    இன்முகம் கனிந்து நல்லறிவு அருள்வாயே
முணைந்து வெற்றிகளை முன்வந்து பெற்றிட

    முத்தான நாவுக்கரசி கலைவாணி போற்றியே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக