புதன், 25 மார்ச், 2015

பவித்திரதம்பதி



சீதாராமா எனில் சினமெலாம் ஒடிவிடும்
  சிந்தையில் பொறுமையே சீராக குடியேறும்
மாதாபிதா வாக்கினை மனதால் ஏற்றிடும்
  மாளாத துயரிலும் மனம்தளராது காத்திடும்
ஆதரவாய் அனைவரிடம் அன்பூற்று பெருகிடும்
  அரசனோ ஆண்டியோ அகிலமோ ஆரண்யமோ
பேதமின்றி எண்ணிடும் பாசமழை பொழிந்திடும்

  பவித்திர தம்பதிதிருநாமம் பாவமெலாம் நீக்கிடுமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக