எந்தன் வினையெல்லாம் எங்கோ விரட்டிட
எழுகின்ற பிறைநிலவே எந்தன் ஐயப்பா
தந்தையாக அரனும் தாயாக ஹரியும் செய்
தவமாக தரணியில் வந்தெழுந்த சுதனே
சொந்தமாக பொன்னம்பல மேட்டினில்
சுடராக எழுகின்ற மகர சோதியே
பந்தபாசம் நீக்கி நின் பாதங்கள் சரணடைய
பம்பையில் ஆடும் பாலனே பரிவோடு என்னை ஏற்றருள்க!
ஐயன் சகாயமே
பதிலளிநீக்குSamiye saranam ayyapa
பதிலளிநீக்குSwamiye saranam iyyappa
பதிலளிநீக்கு