வெள்ளி, 17 ஏப்ரல், 2015

பஞ்சமுக விநாயகர்



பஞ்ச முகங்கள் பரிதியெனத் துலங்க
  பூசிய திருநீரும் சந்தணமும் விளங்கும்
குஞ்சரமே பத்துக் கரங்கள் அருளும்
  குழைந்து ஒம் வடிவாகும் தும்பிக்கையானே
மூஞ்சூறு வாகனனே மோதகம் விழைவோனே
  மறைபொருளே முதன்மைத் தெய்வமே
தஞ்சம்என என்றும் உன்திருத்

  தங்கப்பாதம் சரணடைந்தேன் அருள்வாயே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக