வெள்ளி, 17 ஏப்ரல், 2015

பாற்கடல் நாயகன்



ஐந்தலை நாகம்தான் அலைகடலில்
  அடுக்கிய அரவணையில் வீற்றிருப்பாய்
செந்தாமரை கரங்களால் சேவடி பிடித்திடும்
  செந்தூர வடிவான ஸ்ரீதேவியுடன்
சிந்தை கனிய சேவிக்கும் கருடனுடன்
  சுதர்சனமோடு சங்கமும் இணந்த கரங்களோடு
உந்தியில் எமும் உலகாக்கும் பிரம்மனோடு

  உளமகிழ்ந்து எமைகாக்க எழுந்தருளே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக