சோதியாகி நின்ற
சுடரே பிழம்பே
பாதிமதியும்
கங்கையும் பூண்டத் திருச்சடையே
ஆதிசேட விஷ்ணுவும்
ஆதியான பிரம்மாவும்
வீதிவலம் காணஅக்னி
வடிவமான அண்ணாமலையானே!
ஆதிசக்தியை
தன்னுள்ஏற்ற அர்த்த நாரீஸ்வரனே
சதிதேவி உண்ணாமுலை
சமேதனே சரணம்
மோதி எழுந்ததீ
திருவண்ணா மலையாக
ஒதிடும் நமச்சிவாய
ஒங்காரமே சரணம் சரணமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக