வியாழன், 9 ஏப்ரல், 2015

வணக்கம் வானரோத்மனே!



வணக்கம் நற்குணம் வரையின்றி கொண்டவரே
  வணக்கம் வலிமை வஜ்ரமெனக் கண்டவரே
வணக்கம் வானில் வலம்வரும் சூரியனே
  வணக்கம் வீசும் வாயுவின் புத்திரனே
வணக்கம் தீமைகளை வாழ்வில் களைபவரே
  வணக்கம் கருணையை வாரிவழங்கும் மூர்த்தியே
வணக்கம் வானுலகில் வாழும் சிரஞ்சீவியே
  வணக்கம் மலரடி வணங்குகிறேன் போற்றி போற்றி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக