தமிழ் கவிதைகள்
திங்கள், 13 ஏப்ரல், 2015
சரவணபவ
அந்த ஆறெழுத்து மந்திரம்
அனைத்து வினைகளையும் மாற்றிடும்
கந்தன் தன்னோடு இணைந்தது
காம குரோத முதலான ஆறுஉட்பகை
விந்தையான வேல்என அழித்திடும்
விலையிலா மனச்சாந்தி ஆனந்தம்
தந்திடும் 'சரவணபவ' என்றாலே
தவமேதும் தேவையிலை தரணியிலே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக