திங்கள், 13 ஏப்ரல், 2015

சரவணபவ



அந்த ஆறெழுத்து மந்திரம்
  அனைத்து வினைகளையும் மாற்றிடும்
கந்தன் தன்னோடு இணைந்தது
  காம குரோத முதலான ஆறுஉட்பகை
விந்தையான வேல்என அழித்திடும்
  விலையிலா மனச்சாந்தி ஆனந்தம்
தந்திடும் 'சரவணபவ' என்றாலே
  தவமேதும் தேவையிலை தரணியிலே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக