மார்கழி மாதமாகி மாதவப் பெருமாளாகி
மைநாகம் ஐந்தாகி மேலே குடையாக
ஆர்பரிக்கும் பாற்கடல் அலைமேல் வீற்றிருப்பாய்
அழகிய சங்கம் அதிரும் சக்கரம்
போர்புகும் கதை பொற்கையில் பொலிந்திட
பக்தரை காத்திட பல்உரு ஏற்றிருவாய்
கார்மேக மேனியனே கரைந்திட என்விணைகள்
காலடி பற்றினேன் கனிந்தருள் எந்தனுக்கே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக