வியாழன், 9 ஏப்ரல், 2015

பாவையின் தூயமொழி



அதிகாலை பாவையாட ஆன்மா சுத்தமாகும்
  ஆணவம் கன்மம் அதனோடு மாயைஎன
மிதிக்கின்ற மும்மலம் மயங்கும் இருளாகி
  மனதை உழலும் இருட்டாகி வைத்திட
துதித்து நீராடிட தூயஉடல் ஒளிவீசும்
  தூயமையான மனதினை துயர்எதும் தொடராது
பதித்து பரமனை பாடிக் கொண்டாடிட

  பாவையின் தூயமொழி புதுமார்கழி தரும்மொழி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக